399
கோபிச்செட்டிப்பாளையம் அருகே தமது வீட்டுக்கு இரவு நேரத்தில் முத்தூட் ஃபின்கார்ப் ஊழியர்கள் 4 பேர் வந்து, கடன் தவணையை செலுத்துமாறு தகாத முறையில் பேசியதாகக் கூறி அல்லா பிச்சை என்பவரின் மனைவி தூக்கிட்ட...

2476
நிதி நிறுவனங்கள் வாகனப் பறிமுதல் செய்வது குறித்த புகார்களை விசாரிக்கத் தனிப் பிரிவு அமைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். கடன் தவணை செலுத்துதலை ஆகஸ்டு 31 ...

3996
வங்கிகளின் கடன் தவணை காலத்தை நீட்டிக்குமாறு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நிதிசார் விவகாரங்களில் நாங்கள் நிபுணர்கள் அல்ல என்...

5913
கொரோனா இரண்டாம் அலை, அது தொடர்பான மாநில அரசுகளின் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தனிநபர் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் கூடுதல் தவணைகள் உள்ளிட்ட சலுகைகளை பெறும் ஒரே ஒரு வாய்ப்பை ரிசர்வ் வங்கி வழங்கிய...

1567
கடன் தவணை சலுகை அளிக்கப்பட்ட 6 மாத காலத்தில், கூடுதல் வட்டி, அபராத வட்டி வசூலிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கடன் தவண...

50979
கொரோனா ஊரடங்கு காலத்தில், 6 மாதங்களுக்கு கடன் ஒத்திவைப்பு சலுகையை பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இஎம்ஐ தள்ளிவைப்பு காலத்தில், வழக்கம்போல், முறை...

3075
வங்கிக் கடன் தவணை தள்ளிவைப்பு காலத்திற்கு கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ய உள்ள மத்திய அரசு, அந்த காலகட்டத்தில் முறையாக தவணையை செலுத்தியவர்களுக்கும் சலுகை வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....



BIG STORY